ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து செயற்ப்பட வேண்டும்..! July 9, 2020July 9, 2020 நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப வேண்டுமாயின் பிரதமரும் ஜனாதிபதியும் இணைந்து செயற்ப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குருநாகலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.